விஜய்யை வைத்து படம் எடுத்தால் அவ்வளவுதான் நம்ம நிலைமை என்று நினைத்தவர் இப்போது அந்த திட்டம் இல்லை என்று சொல்லிவிட்டாராம். பின்னே இருக்காதா... பிரமாண்டமாக செலவு செய்து படத்தை எடுத்துட்டு அவரு எங்க போயி போணி பண்ணுவாரு...?
Best Of IlayaThalapathy Vijay-Part 1
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
விஜய் படம் ஜகா வாங்கிய தயாரிப்பாளர்
ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் பிரமாண்ட படங்களை எடுக்கும் ரவிச்சந்திரன் சமீபகாலமாக எடுத்து வெளியிட்ட படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வ, அடுத்து விஜய்யை வைத்து படம் எடுக்கலாம் என்ற நினைப்பில் இருந்தார்.
ஆனால், விஜய்யின் அரசியல் பயணம், காங்கிரஸ் பிரமுகர்களுடன் சந்திப்பு என்று நாளுக்குநாள் செய்தி வந்து கொண்டிருந்தது. இதற்கு ஒரு படி மேலாக வெளிநாடு வாழ் தமிழர்கள் விஜய் படத்தை பார்க்க மாட்டோம் என்று அறிக்கை விட மனிதர் ஏகத்துக்கும் உஷாராகி விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக