இப்படி கடந்த வாரங்களில் விஜய் தலையை பலபேரும் பல விதத்தில் உருட்டி விட... இனிமேல் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்த விஜய், ‘அரசியலில் யாருடனும் இணையும் எண்ணம் இல்லை...’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். அவருடைய மக்கள் இயக்கம் மக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்குமாம. இனி விஜய்யின் கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் சாதிப்பது பற்றியே இருக்கும்... என்று சொல்கிறார் இளைய தளபதி.அனைவரும் நம்புவோமாக... |
இப்படி கடந்த வாரங்களில் விஜய் தலையை பலபேரும் பல விதத்தில் உருட்டி விட... இனிமேல் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்த விஜய், ‘அரசியலில் யாருடனும் இணையும் எண்ணம் இல்லை...’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். அவருடைய மக்கள் இயக்கம் மக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்குமாம. இனி விஜய்யின் கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் சாதிப்பது பற்றியே இருக்கும்... என்று சொல்கிறார் இளைய தளபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக