விஜய்யின் 50வது படமான சுறா, மலையாளத்தில் மோகன்லால் நடித்த, "சோட்டா மும்பை' படக்கதையின் தழுவல் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. ஆனால், படத்தின் இயக்குனரான எஸ்.பி.ராஜ்குமார், இதை மறுக்கிறார். "சுறா கதை, விஜய்க்கென்றே உருவாக்கப்பட்ட புதிய வடிவம்; அதனால், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்,..' என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக